செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், பிப்ரவரி 14, 2011

வாவ்...வவ்வால்...!


இந்தியாவில் வவ்வால்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒரே (only lady Researcher) ஆய்வாளர் டாக்டர் ஜுலியட் வனிதாராணி என்பவர்தான். இவர் திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் விலங்கியல் துறை தலைவராக உள்ளார். இவர் தன்னிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவிகளுடன் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகள், மண்டபத்தில் உள்ள 7 தீவுகளில் (and in the Tamil nadu part of மேற்குத் தொடர்ச்சி மலை) வவ்வால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வவ்வால்கள் குறித்து இவர் தரும் தகவல்கள்:

Dr.juliet vanitharani
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வவ்வால்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறேன் என்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் செய்த ஆராய்ச்சியில் 37 வகை வவ்வால் களை கண்டுபிடித்துள்ளதாகவும், லேடிடென்ஸ் சலிமாலி (Latidens Salimalii) எனப்படும் (fruit eating bat) ரொம்பவே அபூர்பவ மான வகை வவ்வால் இனம் (Endangered) இங்கு மட்டுமே (Endemic) வாழ்வதாகவும் தெரிவிக்கிறார். இவற்றில் (Eonycteris spelaea) வவ்வால் தேனையும், பூக்களில் உள்ள மகரந்தத்தையும் மட்டும் சாப்பிட்டு வாழ்கிறது என்கிறார் டாக்டர் வனிதாராணி.

Fruits bat-cross pollinators
அழிந்து போன இனம் என்று கொல்கத்தா மியூசியத்தில் (Kerivoula lenis) கோனிவேலோ வெனிஸ் என்ற வவ்வால் இனம் இருக்கிறது. இது அழிந்து போகவில்லை, பொதிகை மலையின் குற்றாலத்தில் இந்த இனம் இன்றும் இருப்பதைக் கண்டு பிடித்திருப்பதாக தெரிவிக் கிறார். அரை (2gms) கிராமில் இருந்து இரண்டரை கிலோ எடை வரை உள்ள வவ்வால்கள் உண்டு. இவை தன் உடல் எடையை விட (1/3rd) (Moontril oru pangu) மூன்று மடங்கு எடையை தூக்கிச் செல்லும் திறன் படைத்தது.

உலகம் முழுவதும் 1100 வகை வவ்வால்கள் இருந் தாலும் இந்தியாவில் 116 வகைகள்தான் இருப்பதாக தெரிவிக்கிறார். விலங்குகளின் ரத்தம் குடிக்கும் வவ் வால்கள் நம் நாட்டில் இல்லை என்றாலும் தென் அமெரிக்காவில் உள்ளது என்கிறார் ஆராய்ச்சியாளர். இந்தியாவில் 13 பழம் மட்டுமே சாப்பிடும் வவ்வால்கள் உள்ளது of which 6 bats are available in Tamil Nadu) மற்றவை, பூச்சிகளை சாப்பிடுபவை. (சிலசமயம்) பழம் மட்டுமே சாப்பிடும் வவ்வால்கள் வகை வகையான பழங்களை தேடித் தேடி சாப்பிடும் (To get balance diet and high energy to fly, they eat variety of fruits and nectar and pollen from flowers) உடைய (While feeding) வவ்வால்கள், பழத்தை எடுத்தவுடன் சாப்பிடாமல், தனிமையான இடத்தைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும். சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்த வேளை உணவிற்காக வேறு ஒரு பழத்தை தேடி புதிய இடத்திற்கு பறக்கும். இப்படி தினமும் 160 (10-60) கிலோ மீட்டர் தூரம் பறக்கும் என்று வவ்வால்களின் சாப்பாட்டு ரகசியத்தை தெரிவிக்கிறார்.

Fruits bat-seed dispersers
நாம்தான் வவ்வால் வந்தால் கெட்ட சகுனம், விளைச்சல் இருக்காது என்பது போன்ற மூட நம்பிக்கையால் அவற்றை கொல்கிறோம். அதைப்பார்த்து, பயந்து ஒதுங்குகிறோம். ஆனால், சைனாவில் வவ்வால் படத்தை வீட்டிற்கு வெளியே மாட்டி வைத்திருப்பார்கள். அது அவர் களுக்கு செல்வம், ஆரோக்கியம் (Five Fortunes: Good Luck, Prosperity, Wealth, Happiness, Longevity) என்று பல நல்ல விசயங்களைத் தருவதாக நம்புகிறார்கள். அதுதான் அறிவியல் ரீதியான உண்மை என்று கூறி முடிக்கிறார் டாக்டர் ஜுலியட் வனிதா ராணி.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

2 கருத்துகள்:

  1. Hi..hi.. Thalaipai paarthathum oru alba santhsoham(npk than)!

    Quarter adikura vowval paththi research seyya contct me!

    பதிலளிநீக்கு
  2. It is a great achievement by a Woman scientist. Our heartiest congratulations! It is suggested that Dr. Juliet may publish a monograph on Indian bats. It will be of much use and boon to future researchers in this area.

    Dr. John Jothi Prakash
    Principal and Head of the Department of Botany,
    TDMNS College, t.kallikulam
    john.jothiprakash@rediffmail.com

    பதிலளிநீக்கு