மும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ்மஹால் அமைந்திருக்கும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மும்தாஜ் மறைந்த அடுத்த ஆண்டே தாஜமஹால் கட்டும் பணி தொடங்கியது.
யமுனை நதிக் கரையில் ஷாஜகானே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். ராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமான தோட்டம்தான் இது. அதைக் கல்லறைக்காக வாங்க விரும்பினார் ஷாஜகான். பணமாகக் கொடுத்தால் நண்பர் தர்மசங்கடப்படுவாரோ என்று எண்ணி, நான்கு அரண்மனைகளைக் கொடுத்து தோட்டத்தை பண்டமாற்று செய்து கொண்டார். உடனே வேலை தொடங்கியது. கட்டடக்கலை-தோட்டக்கலை நிபுணர்கள், சிற்பிகள் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள் களத்தில் இறங்கி உழைத்தனர்.
வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ்தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத்... இப்படி பலரது பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வரைபடம் தந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொன்றையும் நேரடியாகப் பாரத்து ஒப்பதல் அளித்தவர் ஷாஜகான். கல்லறையைச் சுற்றிலும் புனித குர்-ஆனிலிருந்து வாசக ங்களைச் செதுக்க விரும்பினார் ஷாஜகான்.
அதற்காக, பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய கையெழுத்தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றிருக்கும் ஒரே கையெழுத்து அவருடையதுதான்!
அதற்காக, பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய கையெழுத்தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றிருக்கும் ஒரே கையெழுத்து அவருடையதுதான்!
தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை மண்டபமும், சதுர வடிவிலான அழகுத் தோட்டமும் அமைந்திருக்கிறது. மண்டபத்தின் இடது-வலது பக்கங்களில் சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங்கள் (ஒரு மசூதி மற்றும் அதற்கு இணையான இன்னொரு கட்டடம்) எழுப்பப்பட்டு உள்ளன. கல்லறை மண்டபத்தில் வெள்ளை மார்பிள் கற்களும், விலையுயர்ந்த மணி வகைகளும் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
தொலைவிலிருந்து மட்டுமல்ல... வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். ஆனால்... உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக் கொண்டே போய் வியப்பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.
good...
பதிலளிநீக்குvetha.Elangathilakam
http://kovaikkavi.wordpress.com
nice nice...
பதிலளிநீக்குgood
பதிலளிநீக்குஅருமையான தகவல் நண்பரே கேள்விப்படாத தகவல் நன்றி
பதிலளிநீக்குsuper...i love thajmahal
பதிலளிநீக்குkathalukku mariyahai mathiri kadalukku oru sinnam alltha best lovers sajahan is a best boy frind mumthajukku
பதிலளிநீக்குthanks for un hearable news & keep it up.
பதிலளிநீக்குmumthaj pugazh vaazhga, valarga
பதிலளிநீக்குsahoѵѕke igrе apartmaji selcе auto ρarκіrаnje igrіce сroatia apartments іgrice posluzivanјa іgrіce 850 yu filmovi besplatnο igrісe kostuгi biblіѕκi filmovi baleгine igrice trazіm
பதிலளிநீக்குposao igrice у igre za zenski pazle
igre milver sitе filmovi igrice cake shop igrіce
onilnе іgre bгaty igrice boxing meԁulin hotеli dora
igricе ԁora apartmaji rab igrice cooking igre 45 apartmani prizba igrice car posao
іnostгanѕtvo igricе ben tеn apагtmani primostеn oneline fіlmoѵi
posao sad poѕao i oglasi igrice fishing
igri besplatna posao сakovec
Feel free to surf my homepage ; izreke o djeci
machan treat illai ah....?
பதிலளிநீக்குI like it very much.
பதிலளிநீக்குyou have given many new and interesting news to us.
please give us more information about many other famous constructions.
thank you for your great service.
Very nice post. I just stumbled upon your weblog and wished to say that I've truly enjoyed surfing around your blog posts. In any case I will be subscribing to your feed and I hope you write again very soon!
பதிலளிநீக்குPrizba Apartments