செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

“நீ என்னை ஏற்றுக்கொள்வாய்...”


“அன்பே... நீ நலமாக இருக்கிறாய் என்று அறிவதை விட வேறு எதுவும் என்னை சந்தோஷமாக வைத்திருக்க முடியாது. நீ அருகில் இல்லாததால் தோட்டத்தையும் பூக்களையும்கூட ரசிக்க முடியவில்லை. நீ இன்னும் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட உன் நினைவுகளை சுமந்தபடியே நான் வாழ்கிறேன்.
மேரி க்யூரி

நாம் இருவரும் ஒன்று சேர்ந்தால் விஞ்ஞானத்திலும் வாழ்க்கையிலும் புதிய அத்தியாயங்கள் படைப்போம். உனது கனவை நிறைவேற்றித்தரும் கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. நீ என்னை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...”

- இது மேரிக்கு, ப்யூரி க்யூரி எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி. இக்கடிதத்துக்குப் பிறகுதான் இருவரும் காதலராகி மணம் செய்து கொண்டனர். கடிதத்தில் எழுதியவாறே அறிவியலில் பல சாதனைகள் படைத்து நோபல் பரிசும் பெற்றனர். இக்கடிதம் எழுதப்பட்ட நாள்: ஆகஸ்ட் 10, 1894.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் வேலங்குடி பாலா.

1 கருத்து:

  1. காதலுக்கு யாருமே விதி விலக்கு அல்ல என விளக்கும் அற்புத நிகழ்ச்சி..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு