செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, மார்ச் 31, 2012

“...முதல் பெண் முதலமைச்சர் யார்?”



இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண் வேட்பாளர் கமலாபதி சட்டோபாத்யாயா.
இந்திய திரைப்பட ஒலிப்பதிவுத்துறையில் பணியாற்றிய முதல் பெண் கமலா நாராயணன்.
இந்தியாவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் அஞ்சலி தயானந்த்.
இந்தியாவின் முதல் பெண் மேயர் தாரா செரியன்.


உலகிலேயே அதிக நேரம் விமானம் ஓட்டிய முதல் பெண்மணி துர்கா பானர்ஜி (இந்தியா).
இந்தியாவில் மின்சார ரயில் என்ஜினை இயக்கிய முதல் பெண் சுரேகா யாதவ் (மும்பை).
அதிக நாவல்களை எழுதிய முதல் இந்தியப் பெண் வை.மு.கோதைநாயகி.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் கமனேலியா சொரப்ஜி.
சாகித்ய அகாடெமி விருது பெற்ற முதல் பெண்மணி கவிஞர் அமிர்ந்தா பிரீதம் (பஞ்சாபி).
இந்தியாவின் முதல் இசைப் பெண்மணி எம்.எஸ்.சுப்புலெட்சுமி.
உலகைத் தனியாக சுற்றி வந்த முதல் இந்திய பெண் உஜ்வாலா பட்டீல்.


ரங்கோலி கோலம் போடுவதில் சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற முதல் இந்திய பெண் விஜயலட்சுமி மோகன் (திருச்சி).
இந்தியாவின் முதல் பெண் பாராசூட் வீராங்கணை கீதா கோஷ்.
இந்தியாவினல் குத்துச்சண்டை வீராங்கனை ரசிய ஷப்னம்.
இந்தியாவின் முதல் கார் பந்தய வீராங்கனை நவாஸ் சாந்து.
இந்தியாவின் முதல் சதுரங்க விளையாட்டு வீராங்கனை ரோகினி காடில்கர்.

முதன் முதலில் விண்வெளிப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா.
இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் ஜெயலலிதா.
புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்.
நாடக அரசி என்ற பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி பாலாமணி.
கேரம் விளையாட்டின் முதல் உலக மகளிர் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் அனுராஜ் (தமிழ்நாடு 1991).


தீயணைப்புத் துறையில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி மீனாட்சி விஜயகுமார்.
வடதுருவத்தில் தனியாகவே சென்று கால்பதித்த முதல் இந்திய பெண் பிரீத்தி சென் குப்தா.
இந்தியாவில் பத்திரிகை நடத்திய முதல் பெண் சுவர்ண குமாரி தேவி (இரவீந்திரநாத் தாகூரின் சகோதரி).
பத்து பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி இலாபட் (குஜராத்).
இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜ.பி.காஞ்சன் சௌத்ரி (உத்தராஞ்சல்).
இந்திய விமானப்படையில் சேர்ந்த முதல் பெண் விமானி ஹரிதா கௌர் திரீ யோல்.

இந்திய ராணுவத்தில் உயர் பதவி பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பி.எஸ்.சரஸ்வதி.
முதன்முதலில் சுதந்திர எழுச்சிப் பாடல்களை பாடிய தமிழ்ப் பெண் டி.கே.பட்டம்மாள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக