செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், ஏப்ரல் 09, 2012

‘பால் கமிஷன்’ அறிக்கை வெளியிடப்பட்டது சரியா?



மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரைக்கும் நீதி கேட்டு நெடும் பயணமாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி நடந்து செல்லக் காரணமான சம்பவம் அது. திருச்செந்தூர் முருகன் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணிய பிள்ளையின் மர்ம மரணம் பற்றி விசாரிக்க அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., சி.ஜெ.ஆர்.பால் என்பவர் தலைமை யில் ஒரு கமிஷனை அமைத்தார். அவர் தந்த அறிக்கை அன்றைய அரசுக்கு எதிராக இருந்ததால், அதனை வெளியிடவில்லை. கருணாநிதி அதை ‘எப்படியோ வாங்கி’ வெளியிட்டார்.


பொதுவாக விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு வெளியிட வேண்டும் என்பதுதான் மரபு. அதை சட்டமன்றத்தில் வைக்க அரசு மறுத்தபோது, அதை வெளியிட வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. சபை மரபு என்ற காரணத்தைக் காட்டி ஒரு தவறு மறைக்கப்பட்டுவிடக் கூடாது அல்லவா? ‘பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்’ - என்கிறது வள்ளுவம். அந்த அடிப்படையில் பார்க்கலாமே.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக