செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஜூலை 29, 2012

துர்கா பூஜையை விடாத பிரணாப்.!



மேற்குவங்க மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது துர்கா பூஜை. இதற்காக எவ்வளவு பெரிய அப்பாயிண்ட்மென்ட் இருந்தாலும் ஒத்திவைத்து விடுவார்கள். அதில் பிரணாப் முகர்ஜியும் விதிவிலக்கல்ல.! இதை அவரது தனிப்பட்ட வாழ்வில் விடமுடியாத பழக்கம் என்று கூட சொல்லலாம். ஆண்டு தோறும் ‘துர்கா பூஜை’ விழாவினை தனது சொந்தக் கிராமமான மிரதியிலுள்ள மூதாதையர் இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


இந்தியா - அமெரிக்கா இடையேயான சிவில் அணு ஒப்பந்தத்தில் அமெரிக்க மந்திரி காண்டலீசா ரைசுடன் கையெழுத்திடுவதையே ஒரு வாரம் ஒத்தி வைத்து, துர்கா பூஜையைக் கொண்டாடி மிரதி கிராமத்துக்கு சென்றார் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக