முதன் முதலாக காங்கிரஸ் மையக்குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பிரணாப் முகர்ஜியை ‘சார்’ என்று அழைத்தார். பிரணாப்புக்கு செல்லக்கோபம் வந்துவிட்டது. இனி மையக்குழு கூட்டத்துக்கே வரமாட்டேன் என்று கூறினார். அதன் பின்னர்தான் பிரணாப்பை பிரதமர் ‘பிரணாப் ஜி’ என்றும், பிரணாப் முகர்ஜி மன்மோகன்சிங்கை ‘டாக்டர் சிங்’ என்றும் அழைப்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டது.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக