“கிளியோபாட்ரா இறந்த போது பண்டைய எகிப்திய சம்பிரதாயப்படி அவர் உடல் 3 நாட்கள் புதைக்கப்படவில்லை. அந்த 3 நாட்களும் அவருடைய சடலம் பலரால் கற்பழிக்கப்பட்டதாம். எந்த வகை மனிதன் ஒரு பிணத்தைக் கற்பழிப்பான் என்று தத்துவஞானி ஒருவர் கூறியுள்ளார்.
அதைப் படித்தால் தாங்களும் புரிந்து கொள்ளலாம். 'எல்லா ஆண்களும் பெண்களைப் பிணமாக்கித்தான் வைத்து உள்ளனர்...குறைந்தபட்சம் உடலுறுவின் போது!’ சொன்னவர் ஓஷோ ரஜினீஷ்”
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
No reply for Rajanish:He is the God who created everything...including Nakmaa,Amala paall....ha..haa...
பதிலளிநீக்கு