செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

முயற்சிக்கத் தவறக்கூடாது.!



“நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் 9 தோல்வி அடைவதைப் பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை. 9 தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த போது, எனக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்கியது. 90 முறை முயன்றால் 9 தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்” என்றார் பெர்னாட்ஷா.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

4 கருத்துகள்:

  1. அருமை.. அருமை.. பெர்னாட்ஷாவின் கருத்து சிந்திக்கக்கூடியது.

    பதிலளிநீக்கு
  2. முயற்சி திருவினையாக்கும். அதற்கு இது பெர்னாட்ஷாவின் விளக்கம்.

    பதிலளிநீக்கு
  3. படித்துவிட்டு பதிவர் அளிக்கும் கருத்திற்கு பதில் நீங்கள் தந்தால்,
    பதிவர்களால் நீங்கள் மேலும் விரும்பப்படுவீர்கள். பதிவர்கள் தொடர்ந்து
    வந்து கருத்துக்களை அளிப்பார்கள். முயற்சிக்கவும்.

    பதிலளிநீக்கு
  4. படித்துவிட்டு பதிவர் அளிக்கும் கருத்திற்கு பதில் நீங்கள் தந்தால்,
    பதிவர்களால் நீங்கள் மேலும் விரும்பப்படுவீர்கள். பதிவர்கள் தொடர்ந்து
    வந்து கருத்துக்களை அளிப்பார்கள். முயற்சிக்கவும்.

    பதிலளிநீக்கு