“நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் 9 தோல்வி அடைவதைப் பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை. 9 தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த போது, எனக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்கியது. 90 முறை முயன்றால் 9 தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்” என்றார் பெர்னாட்ஷா.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
அருமை.. அருமை.. பெர்னாட்ஷாவின் கருத்து சிந்திக்கக்கூடியது.
பதிலளிநீக்குமுயற்சி திருவினையாக்கும். அதற்கு இது பெர்னாட்ஷாவின் விளக்கம்.
பதிலளிநீக்குபடித்துவிட்டு பதிவர் அளிக்கும் கருத்திற்கு பதில் நீங்கள் தந்தால்,
பதிலளிநீக்குபதிவர்களால் நீங்கள் மேலும் விரும்பப்படுவீர்கள். பதிவர்கள் தொடர்ந்து
வந்து கருத்துக்களை அளிப்பார்கள். முயற்சிக்கவும்.
படித்துவிட்டு பதிவர் அளிக்கும் கருத்திற்கு பதில் நீங்கள் தந்தால்,
பதிலளிநீக்குபதிவர்களால் நீங்கள் மேலும் விரும்பப்படுவீர்கள். பதிவர்கள் தொடர்ந்து
வந்து கருத்துக்களை அளிப்பார்கள். முயற்சிக்கவும்.