செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஆகஸ்ட் 25, 2012

ஜனாதிபதி தேர்தல் விசித்திரங்கள்.!



  • 1952 ஆம் ஆண்டு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் 5 பேர் போட்டியிட்டனர்.
  • ஜனாதிபதி தேர்தலில் ஆர்.கே.நாராயணன்தான் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் (9,05,659) வெற்றி பெற்றவர்.
  • குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் (87,967) வெற்றி பெற்றவர் வி.வி.கிரி.
  • 1967 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகபட்சமாக 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 9 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. 

  • இதற்கு அடுத்ததாக 1969 ஆம் ஆண்டு தேர்தலில் 15 பேர் போட்டியிட்டனர். இதில் 5 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
  • போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி. மேலும் லோக்சபா சபாநாயகராக இருந்த ஜனாதிபதியானவர் இவர் மட்டுமே.
  • 1974, 1982, 1987, 1997, 2002, 2012 ஆகிய தேர்தல்களில் 2 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக