படைப்பது தவம். படிப்பது வரம் - கவிஞர் வைரமுத்து
மனிதர்களுடைய மனதின் கோணலை நேர்படுத்துவதுதான் புத்தகங்கள் - தமிழருவி மணியன்
ஒவ்வொரு புத்தகமும் ஒரு நல்ல துணைவன் - எஸ்.ராமகிருஷ்ணன்
ஒவ்வொரு நூலுமே எனக்கு மிகப்பெரிய பரிசு - இயக்குநர் வெற்றிமாறன்
புத்தகங்களைத் தொடும் போதே நாம் அனுபவத்தைத் தொடுகிறோம் - நா.முத்துக்குமார்
புத்தகங்களின் மூலமாக சொர்க்கத்தை நேரடியாக அறுவடை செய்ய முடியும் - தமிழச்சி தங்கபாண்டியன்
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக